தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதார் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றாத தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை வரலாறு மன்னிக்காது: காங்கிரஸ் கடும் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,\\” ஆதாரை அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அப்பட்டமாக பின்பற்றாமல் இருப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் பெயரை குறிப்பிட்டு அவமானப்படுத்தப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அவர் தலைமை தாங்கும் நிறுவனத்தையும் வரலாறு மன்னிக்காது.

Advertisement

மூன்று முறையாக இப்போது வாக்காளர்களை பதிவு செய்வதற்கு ஆதாரை அடையான சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி ஏஜெண்டுக்களை அங்கீரிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அது பரிந்துரைத்த ஆவணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் சொந்த குழப்பமாகும்”என்றார்.

Advertisement