தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவுடிக்கு அரிவாள் வெட்டு: பாஜ நிர்வாகி உள்பட 5 பேருக்கு வலை

Advertisement

மாதவரம்: வேப்பேரியை சேர்ந்தவர் பிரேம்குமார் (34). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பவருக்கும் தொழில் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுமதி, பிரேம்குமார் மற்றும் அவரது நண்பர் கபில் ஆகியோருக்கு இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது பிரேம்குமார், சுமதியை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி தனது உறவினரான சென்னை மேற்கு மாவட்ட பாஜ நிர்வாகி விஜய் நாராயணனை தொடர்பு கொண்டு அழுதுள்ளார். உடனே, விஜய் நாராயணன் தனது நண்பர்களான கண்ணதாசன், ஜீவா, தீனா ஆகியோருடன் அங்கு வந்து, பிரேம் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

அப்போது அதை தடுக்க வந்த கபிலையும் வெட்டி விட்டு தப்பினர். இந்த சம்பவத்தில் பிரேம்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கபில் லேசான காயங்களுடன் தப்பினர். தகவலறிந்த வேப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேம்குமாரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வேப்பேரி போலீசார் சுமதி மற்றும் பாஜ நிர்வாகி விஜய் நாராயணன் உட்பட 5 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement

Related News