தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஷ்மீரில் காவல் அதிகாரிகளை தாக்கியதாக ராணுவம் மீது வழக்கு

Advertisement

ஸ்ரீநகர்: காஷ்மீரில் , சிறப்பு காவல் அதிகாரி மற்றும் காவலரை தாக்கியதாக ராணுவத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், குப்வாராவில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு காவல் அதிகாரிகள் ரயீஸ் கான்,இம்தியாஸ் மாலிக்,காவலர்கள் சலீம் முஸ்தாக், ஜகூர் அகமது நேற்றுமுன்தினம் காவல் நிலையத்தில் இருந்தனர். அப்போது, ராணுவ வீரர்கள் காவல் நிலையத்துக்கு உள்ளே வந்து அங்கிருந்த சிறப்பு காவல் அதிகாரி, காவலர்களை தாக்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி காவல் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் ராணுவத்தினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆனால் அதிகாரிகள் சிலர் கூறுகையில், குப்வாராவில் ஒரு வழக்கு தொடர்பாக பிரதேச ராணுவ அதிகாரி வீட்டில் காவல்துறை சோதனை நடத்தியது. இது ராணுவத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதன் பின் காவல்நிலையம் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர் என்று தெரிவித்தன. ஆனால், காவல் நிலையத்தில் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என்றும் காவல்துறையினருக்கும், ராணுவத்தினருக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்த பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement