தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஏட்டு போக்சோவில் கைது

நெல்லை: கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (45). இவர், நெல்லை மாநகர ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். பாளை ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வருகிறார். ஏட்டு சசிகுமார் அந்த பகுதியில் வசிக்கும் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று குடும்பத்தினருடன் நெருங்கி பழகியுள்ளார். இந்நிலையில் 9ம் வகுப்பு படிக்கும் அவர்களது மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த மாணவி படிக்கும் பள்ளியில் தவறான தொடுதல் குறித்த `குட் டச்’, `பேட் டச்’ வகுப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.

Advertisement

அப்போதுதான் அந்த மாணவிக்கு சசிகுமாரின் பாலியல் தொந்தரவு கொடுத்த விபரம் புரிய வந்து சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். அதைக் கேட்ட மாணவிகள் அதிர்ச்சி அடைந்து தங்களது ஆசிரியையிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் உடனடியாக ஒன் ஸ்டாப் சென்டரை தொடர்புகொண்டு அந்த மாணவிக்கு நடந்த கொடுமையை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாளை அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் புகாரை பெற்று நேற்று முன்தினம் இரவு ஏட்டு சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லை மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News