தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் 8 பேர் உயிரிழப்பு : 11 படுகாயம்

 

Advertisement

டெல்லி: டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் நுழைவு வாயில் கேட்-1 அருகே கார் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. டெல்லியில் உயர் பாதுகாப்பு அடுக்கில் உள்ள செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் வெடித்துச் சிதறியதை அடுத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்தனர்.

கார் வெடித்துச் சிதறிய இடத்தில் கார் மற்றும் சில வாகனங்கள் தீப்பற்றி எரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கார் வெடித்து சிதறியது விபத்தா அல்லது குண்டு வெடிப்பு சம்பவமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாலை 6.50 மணியளவில் காரில் இருந்த குண்டு வெடித்துச் சிதறியதாக டெல்லி போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த 7 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கார் வெடித்துச் சிதறியதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 8 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. கார் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி காவல்துறையிடம் விளக்கம் கேட்டது உள்துறை அமைச்சகம். கார் குண்டு வெடிப்பை அடுத்து டெல்லி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீரென கார் வெடித்துச் சிதறியதால் பதறியடித்து மக்கள் ஒட்டம். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் | தொடர்பாக என்.எஸ்.ஜி., என்ஐஏ விசாரணை

Advertisement

Related News