தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிக்கோகார்சியா தீவில் மீன்பிடித்த குமரி மீனவர்கள் 8 பேர் கைது

Advertisement

நித்திரவிளை: டிக்கோகார்சியா தீவு பகுதியில் விசைப்படகில் மீன் பிடித்த குமரி மீனவர்கள் 8 பேர் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர். நித்திரவிளை அருகே தூத்தூர் அரசு மருத்துவமனை பகுதியை சேர்ந்த பால் சர்ஜன்(39). இவருக்கு சொந்தமான பெனடிட்டா என்ற விசைப்படகில் டிசம்பர் மாதம் 29ம் தேதி தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பால் சர்ஜன், தூத்தூர் பகுதியை சேர்ந்த ஜெர்சன் (32), அஜின்(41), ஏசுதாசன் (32), லிபரா (63), டார்சன் (29) மற்றும் இருவர், வட மாநிலத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 15 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இவர்கள் மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட டிக்கோகார்சியா தீவு பகுதிக்குள் சட்ட விரோதமாக நுழைந்து மீன்பிடித்துள்ளனர். அப்போது பிரிட்டிஷ் பாதுகாப்பு படையினர் விசைப்படகுடன் 15பேரையும் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். இதனால் தூத்தூர் மண்டல மீன்பிடி தொழிலாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Advertisement

Related News