தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 8 விமானங்கள் ரத்து: பயணிகள் தவிப்பு

 

Advertisement

சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 8 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 4.25 மணிக்கு புனேயில் இருந்து சென்னை வரும் விமானம், காலை 9.40 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானம், பகல் 1.45 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் விமானம், இரவு 8.55 மணிக்கு மும்பையில் இருந்து சென்னை வரும் விமானம் ஆகிய 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

அதுபோல், சென்னையில் இருந்து நள்ளிரவு 12.10 மணிக்கு புனே செல்ல வேண்டிய விமானம், காலை 6 மணிக்கு ஐதராபாத் செல்ல வேண்டிய விமானம், காலை 10.10 மணிக்கு தூத்துக்குடி செல்ல வேண்டிய விமானம், இரவு 9.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய விமானம் ஆகிய 4 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 4 வருகை, 4 புறப்பாடு விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த விமானங்கள் ரத்துக்கான காரணங்கள் எதுவும் பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

Advertisement