தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் அருகே ரிஷியூரில் தெரு நாய் கடித்து குதறியதில் 8 ஆடுகள் பலி

நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமம் தெற்கு தெருவில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

Advertisement

இவர்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால் ஆடு ,மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்து அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் ரிஷியூர் தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதம் மீனாட்சி தம்பதியர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தனர்.

வீட்டின் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன. இந்த பகுதியில் அவ்வபோது ஒன்றிரண்டு ஆடு மற்றும் கோழிகளை நாய்கள் கடித்து உயிரிழந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் இவ்வாறு சுமார் 26 ஆடுகளும் 20கும் மேற்பட்ட கோழிகளும் வெறி நாய் கடித்து உயிர் இழந்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஒரே இரவில் 8 ஆடுகள் நாய்கள் கடித்து உயிரிழந்துள்ளது.

இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் ரிசியூர் கிராமத்தில் பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தும் நாய்களை பிடித்து செல்லவும் கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement