தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7வது முறையாக உறுப்பினரானது ஐநா மனித உரிமை கவுன்சிலில் இந்தியா

நியூயார்க்: உலகெங்கிலும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்னைகளை ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்பில் 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், வரும் 2026 முதல் 2028 வரையிலான உறுப்பினர் பதவிக்கான தேர்தல் கடந்த 14ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், இந்தியா 7வது முறையாக தேர்வாகி உள்ளது. இது குறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் தனது சமூக ஊடக பதிவில், ‘‘2026-28ம் ஆண்டுக்கான மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இந்தியா 7வது முறையாக தேர்வாகி உள்ளது. இது, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கான இந்தியாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது’’ என்றார். இந்தியாவின் 3 ஆண்டு பதவிக்காலம் வரும் 2026 ஜனவரி 1ம் தேதி தொடங்குகிறது.

Advertisement

Advertisement

Related News