தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

7.2 ரிக்டர் நிலநடுக்கம் ஜப்பானை சுனாமி தாக்கியது பலர் காயம்

டோக்கியோ: ஜப்பானின் வடக்கு கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுனாமி தாக்கியது. ஜப்பான் நாட்டின் அமோரி மற்றும் ஹொக்கைடோ கடற்கரையில் 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக ஜப்பானின் முக்கிய ஹோன்ஷு தீவின் வடக்குப் பகுதியான அமோரிக்கு கிழக்கேயும், ஹொக்கைடோ தீவின் தெற்கேயும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உடனே நாட்டு மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. சுமார் 10 அடி உயரம் வரை அலைகள் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

Advertisement

அதே போல் சிறிது நேரத்தில் ஹொக்கைடோ மாகாண நகரமான உரகாவா மற்றும் முட்சு ஒகவாராவின் அமோரி மாகாண துறைமுகத்தையும் 40 சென்டிமீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் தாக்கின. இதில் ஹச்சினோஹேயின் அமோரி நகரில் உள்ள ஒரு ஓட்டலில் பலர் காயமடைந்தனர். மேலும் ஏராளமான சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி சேதம், நிலநடுக்க பாதிப்பு பற்றி அறிய ஜப்பான் பிரதமர் சனே தகாயிச்சி அவசர குழுவை நியமித்துள்ளார். மேலும் அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன.

Advertisement

Related News