தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5 போலீஸ் அதிகாரிகள் மாற்றம் உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: தமிழக போலீஸ் அதிகாரிகள் 5 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவு: மாநில குற்ற ஆவணக்காப்பக ஐஜி ஜெய, ஊர்க்காவல்படை ஐஜியாகவும், தொழில் நுட்பப் பிரிவு ஐஜியாக இருந்த ஆவினாஸ்குமார், மாநில குற்ற ஆவணக்காப்பக ஐஜியாகவும், சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாக இருந்த முத்தரசி, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர் மற்றும் பொதுமக்கள் தொடர்புத்துறை எஸ்பியாகவும், ஆவடி போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக இருந்த சங்கு, ஆவடி ஆணையரகத்தில் உள்ள செங்குன்றம் துணை கமிஷனராகவும், தூத்துக்குடி மாவட்டம் பேரூரணி போலீஸ் பயிற்சிக் கல்லூரி எஸ்பியாக உள்ள முத்தரசி, சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Related News