தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாளவாடியில் தோட்டத்திற்குள் புகுந்த 3 யானைகளால் 50 தென்னங்கன்றுகள் சேதம்

Advertisement

சத்தியமங்கலம்: தாளவாடியில் தோட்டத்தில் 3 யானைகள் புகுந்ததால் 50 தென்னங்கன்றுகள் சேதமாகின. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்நிலையில் நேற்று இரவு தாளவாடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் தாளவாடியில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் நகர் பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாயி சிவநஞ்சா (64) என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்து அந்த பயிரிடப்பட்டிருந்த 50 தென்னங்கன்றுகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

மேலும் விவசாய நிலத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை சேதப்படுத்தியதோடு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்டு இருந்த சொட்டுநீர் பாசன குழாய்களையும் உடைத்து சேதப்படுத்தின. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். யானைகளால் ஏற்படும் பயிர் சேதத்தை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாளவாடி மலைப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement