தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

4 வது இந்திய மகளிர் கிராண்ட் மாஸ்டர்

Advertisement

ஃபிடே மகளிர் உலகக் கோப்பையை வென்றதன் மூலம், திவ்யா தேஷ்முக் இந்தியாவின் 4வது மகளிர் கிராண்ட் மாஸ்டர் ஆனார். இதற்கு முன், கொனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி, தமிழகத்தின் வைஷாலி ஆகியோர் இந்தியாவின் மகளிர் கிராண்ட் மாஸ்டர்களாக உள்ளனர். ஃபிடே உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் ஹம்பியும், திவ்யாவும், 2026ல் நடக்கும் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆட தகுதி பெற்றுள்ளனர். உலகக் கோப்பையை வென்ற திவ்யாவுக்கு ரூ. 44 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. திவ்யா, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர்.

Advertisement

Related News