தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரள மாநிலம் ஷோர்னூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழப்பு

Advertisement

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஷோர்னூர் பகுதியில் ரயில் மோதிய விபத்தில் 4 தமிழர்கள் உயிரிழந்தனர். ரயில் மோதியதில் கேரளாவில் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 2 ஆண்கள், 2 பெண்கள் உயிரிழந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சேலத்தை சேர்ந்த லட்சுமணன், ராணி, வள்ளி, லட்சுமணன் ஆகியோர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாரதப்புழா ஆற்றில் குறுக்கே உள்ள ரயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரயில் மோதியது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ரயில் மோதியதில் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு இறந்தவரின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. கேரளாவில் தங்கி 4 பேரும் ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்

Advertisement

Related News