தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தவாசி அருகே நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் புதிய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் பழனி(35), விறகு வெட்டும் தொழிலாளி. இவர் 4 ஆடுகளை வளர்த்து வந்தார்.

Advertisement

இந்த ஆடுகளை நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டின் அருகே கொட்டகையில் கட்டியிருந்தாராம். நேற்று காலை பார்த்தபோது 4 ஆடுகள் படுகாயங்களுடன் இறந்து கிடந்தது. நள்ளிரவில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 4 ஆடுகளும் பலியானது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த கால்நடைதுறை, வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்திய நிலையில் 4 ஆடுகளும் பலியானதால் பழனி வேதனை அடைந்துள்ளார்.

விலங்குகளுக்கும், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement