தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மது விற்ற 3 பெண்கள் கைது: 15 மதுபாட்டில்கள் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் விஷச் சாராயம் விற்பனை, கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை குறித்து அதிரடி சோதனைகள் நடத்த வேண்டும், என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் உத்தரவிட்டார். அதன்படி, செங்கல்பட்டு கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் செங்கல்பட்டு நகரில் போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கள்ள சந்தையில் மதுபானம் விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். செங்கல்பட்டு மலைபூங்கா பகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி சாந்தி (45), செங்கல்பட்டு பச்சையம்மன் கோயில் பகுதியை சேர்ந்த மஞ்சுளா (40) மற்றும் செங்கல்பட்டு கே.கே.தெருவை சேர்ந்த ரகு என்பரது மனைவி கோமதி (40) ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Advertisement

Advertisement