கேரளாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 3 தமிழர்கள் உயிரிழப்பு!
Advertisement
கேரள: கேரள மாநிலம் இடுக்கி ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் இறங்கிய ஜெயராமன் என்பவர் உள்ளே சிக்கிய நிலையில், அவரை மீட்க தொட்டியில் இறங்கிய சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகியோரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
Advertisement