தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெண்ணுடன் உல்லாசம், கள்ளக்காதல் 3 போலீசார் சஸ்பெண்ட்: விருதுநகர் எஸ்பி அதிரடி

விருதுநகர்: விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் ஜெயபாண்டி புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணிடம் நெருக்கமாகி அவரது வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதை அவரது கணவர் உள்பட உறவினர்கள் நேரில் கையும், களவுமாக பிடித்ததும் தலைமை காவலர் தப்பியோடி விட்டார். ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் அவரது டூவீலரை உடைத்து சேதப்படுத்தினர். இதேபோல் விருதுநகர் டிஎஸ்பி அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்த போலீசுக்கும், ஒரு பெண் போலீசாருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது.

Advertisement

இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக போலீஸ் டிரைவர், சம்பந்தப்பட்ட பெண் போலீசிடம் பேசுவதை தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ், டிஎஸ்பி அலுவலகத்திற்கு சென்று, போலீஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டார். இந்த பிரச்னையை விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீர்த்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் போலீசாரின் அநாகரிக செயல் குறித்து எஸ்பி கண்ணனுக்கு தகவல் தெரிந்தது. விசாரணை அடிப்படையில் எஸ்பி ஏட்டு ஜெயபாண்டி, மற்றொரு பிரச்னையில் சிக்கியுள்ள போலீஸ் டிரைவர், பெண் போலீசை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

Advertisement

Related News