தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆஸி மகளிருடன் 3 ஓடிஐ சென்னை போட்டிகள் சண்டிகருக்கு மாற்றம்: பிசிசிஐ திடீர் அறிவிப்பு

மும்பை: ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி, செப்டம்பர் மாதம் இந்தியா வந்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் செப்.14, 17, 20 தேதிகளில் விளையாட உள்ளது. இந்த 3 ஆட்டங்களும் முதலில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் அரங்கில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த 3 ஆட்டங்களில் முதல் 2 ஆட்டங்கள் சண்டிகரிலும், கடைசி ஆட்டம் டெல்லியிலும் நடைபெறும் என்று நேற்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு, ஆண்கள் டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால், அதற்கு வசதியாக சென்னை அரங்கை, களத்தை மேம்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறவிருந்த இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2வது டெஸ்ட் புதுடெல்லி அருண் ஜெட்லி அரங்கிற்கு மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக நவம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியா-தென் ஆப்ரிக்கா இடையிலான முதல் டெஸ்ட், கொல்கத்தாவில் நடைபெறும். பெங்களூரில் நடைபெற இருந்த தென் ஆப்ரிக்கா - இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் குஜராத்தின் ராஜ்கோட்டுக்கு மாற்றப்படுகிறது.