தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாமிரபரணி ஆற்றில் வீசிய 3 உலோக சிலைகள் மீட்பு

வீரவநல்லூர்: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சக்திகுளம் கிராமம் உள்ளது. இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அப்பகுதியினர் நேற்று குளிக்கும் போது ஆற்றில் 3 உலோக சுவாமி சிலைகள் கிடப்பதை கண்டனர். உடனடியாக சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து 3 சிலைகளையும் மீட்டு, வருவாய்த்துறையினர், சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 6 தலையுடன் அமர்ந்த கோலத்தில் ஒன்றரை அடி உயரம் கொண்ட சிலை ஒன்றும், 3 அடியில் நின்ற கோலத்தில் அம்பாள் சிலை ஒன்றும், ஒரு அடியில் கை மட்டும் சிதிலமடைந்த சிறிய அம்பாள் சிலையும் மீட்கப்பட்டுள்ளது. 3 சிலைகளும், ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவை எந்த காலகட்டத்தை சேர்ந்தவை என்பது தெரியவில்லை. முழுமையாக ஆய்வு செய்த பிறகு விவரங்கள் தெரிய வரும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே 3 சிலைகளை தாமிபரணி ஆற்றில் வீசிச் சென்றவர்கள் யார்? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிலைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.

Advertisement

Advertisement

Related News