பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி
Advertisement
அப்போது, நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்ற லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இந்த விபத்தில் மேலநீலிதநல்லூரை சேர்ந்த முருகன்(48), மகேஷ்(37), பவுன்ராஜ்(42) ஆகிய 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவர் நாகர்கோவிலை சேர்ந்த மணிகண்டன் மீது சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement