தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

3 குழந்தைகளுடன் ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

வல்லம்: தஞ்சாவூர் பூச்சந்தை அருகே கல்லணை கால்வாயில் 20 கண் பாலத்தில் நேற்று மதியம் பெண் ஒருவர், 3 குழந்தைகளுடன் நடந்து சென்றார். திடீரென அவர், 3 குழந்தைகளுடன் கல்லணை கால்வாயில் குதித்தார். படித்துறையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் பார்த்து ஆற்றில் குதித்து 4 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் பெண், சிறுவன், சிறுமி ஆகியோரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நீரில் மூழ்கியதால் மூச்சு திணறி 3 பேரும் உயிரிழந்தனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கைக்குழந்தையை மட்டும் மீட்க முடிய வில்லை. இறந்த பெண்ணுக்கு 30வயது, சிறுவனுக்கு 5வயது, சிறுமிக்கு 14வயது என தெரிய வந்தது. அவர்கள் விவரம் தெரியவில்லை.

Advertisement

Advertisement