தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காசர்கோடு அருகே கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ஒருவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கேரள மாநிலம் காசர்கோடு அருகே காஞ்சங்காடு அம்பலத்தரை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (60). விவசாயி. அவரது மனைவி இந்திரா (58). இந்த தம்பதியின் மகன்கள் ராஜேஷ் (32), ராகேஷ் (28) ஆகியோர். மகன்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே கோபிக்கு அதிக கடன் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை 4 பேரும் வீட்டில் மயங்கிக் கிடந்தனர்.

Advertisement

அவர்களுக்கு அருகே ஆசிட் பாட்டிலும் கிடந்தது. இதை பார்தது அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 4 பேரையும் மீட்டனர். அதைத்தொடர்ந்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கோபி, மனைவி இந்திரா, மகன் ராஜேஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். இன்னொரு மகன் ஆபத்தான நிலையில் கண்ணூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement