தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவண்ணாமலை அருகே தின்னர் குடித்த 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு

 

Advertisement

திருவண்ணாமலை: மீசநல்லூரில் குடிநீர் என நினைத்து தின்னர் குடித்த 3 குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மீசநல்லூர் கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் புதிய வண்ணம் பூச பணிக்காக வைக்கப்பட்ட பெயிண்ட்டின் சின்ன பாட்டில் குடிநீர் என்று நினைத்து குடித்த 3 குழந்தைகள் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

வந்தவாசி அடுத்து மீசநல்லூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் 25 குழந்தைகள் பயன்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று 5 குழந்தைகள் வந்த நிலையில் அங்கன்வாடி பொறுப்பாளர் தரைமணி குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு கடந்த ஒரு வரமாக புதிய வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்த நிலையில் பெயிண்ட்டின் தின்னர் பாட்டிலில் வண்ணம் பூசியவர்கள் அங்கன்வாடி மையத்தில் வைத்துள்ளனர். அங்கன்வாடிக்கு வந்த சுதர்ஷன், மதன்ராஜ், விஷ்ணு ஆகிய 3 குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் வைத்திருந்த பெயிண்ட் தின்னரை தண்ணீர் என்று நினைத்து குடித்துள்ளனர்.

உடனடியாக தகவல் அறிந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் வந்தவாசியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

 

 

Advertisement