தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொள்ளாச்சியில் 15 மையங்களில் நடைபெற்ற குரூப்-2 தேர்வை 3,075 பேர் எழுதினர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தாலுகாவில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு 15 மையங்களில் நடைபெற்றது. இதில், 3,075 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா பகுதியில் நேற்று தனியார் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட 15 மையங்களில் தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட குரூப் 2, குரூப் 2ஏ விற்கான தேர்வு நடைபெற்றது. குரூப் 2 தேர்வு நடைபெற்ற மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர்.

Advertisement

முன்னதாக தேர்வு எழுத வந்தவர்கள் உரிய சோதனைக்கு பின் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் மதியம் வரை வெளியாட்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

இந்த மையங்களில் தேர்வு எழுதுவதற்காக பதிவு செய்த மொத்தம் தேர்வர்களில் 4217 பேரில், 3075 பேர் மட்டும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

1142 பேர் ஆப்சென்ட் ஆகினர். பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட மையங்களில் நடைபெற்ற இத்தேர்வுகளை பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது தாசில்தார் உள்பட பல அதிகாரிகள் இருந்தனர்.

Advertisement

Related News