தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுமலையில் கேளையாடு வேட்டையாடிய 3 பேர் கைது

*2 துப்பாக்கிகள் பறிமுதல்

Advertisement

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் கேளையாடு வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யபப்பட்டன.

திண்டுக்கல் அருகே சிறுமலை வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாக வன அலுவலர் யோகேஷ் குமார் மீனாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறுமலை வனச்சரக அலுவலர் பாஸ்கர் தலைமையில், மலையூர், தவசிமடை கிராமங்களில் நேற்று ஆய்வு செய்தனர்.

அப்போது, கேளையாடு வேட்டையாடி சமைப்பதற்காக வைத்து இருந்த தவசிமடை பகுதியை சேர்ந்த பெருமாள், செங்குறிச்சியை சேர்ந்த ஆண்டிச்சாமி, கார்த்திக் ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 2 நாட்டு துப்பாக்கிகள், கேளையாடு கறி மற்றும் சமைக்க வைத்திருந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து வனத்துறையினர், 3 பேரையும் திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர்.நீதிபதி, 3 பேரையும் நவ.27ம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Related News