தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

3 பைக்குகள் மோதியதில் 2 வாலிபர்கள் பலி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரிய தள்ளப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(31). அரசு பஸ் தற்காலிக டிரைவர். நேற்று சிங்காரப்பேட்டையில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்று விட்டு மாலை 3 மணியளவில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இதபோல், ஊத்தங்கரையில் உள்ள பேக்கரி கடை மாஸ்டரான வினோத்குமார்(24), நண்பர் ராஜசேகருடன்(30) பைக்கில் வீடு திரும்பிக்...

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பெரிய தள்ளப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு(31). அரசு பஸ் தற்காலிக டிரைவர். நேற்று சிங்காரப்பேட்டையில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்று விட்டு மாலை 3 மணியளவில் பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். இதபோல், ஊத்தங்கரையில் உள்ள பேக்கரி கடை மாஸ்டரான வினோத்குமார்(24), நண்பர் ராஜசேகருடன்(30) பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

இரு பைக்குகளும் திருப்பத்தூர்- திருவண்ணாமலை நெடுஞ்சாலையில் குரங்கு கல் மேடு என்னுமிடத்தில் நேருக்கு நேர் மோதின. இதில் தென்னரசு, வினோத்குமார் ஆகியோர் இறந்தனர். அவிபத்துக்குள்ளான பைக்குகள் மீது மற்றொரு பைக் மோதி சவுந்திரராஜன்(40) என்பவர் காயமடைந்தார்.