தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்தியப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் எலி கடிக்கு 2 பச்சிளம் பெண் குழந்தைகள் பலி: பழங்குடியின அமைப்புகள் காலவரையற்ற போராட்டம்

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் எலிகள் கடித்ததால் 2 பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி பழங்குடியின குழுவினர் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் செயல்பட்டு வரும் மஹாராஜா எஸ்வந்த்ராவ் அரசு மருத்துவமனையில் 75 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த மருத்துவமனை அரசின் மகாத்மா காந்தி நினைவு மருத்துவக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி இரவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பச்சிளம் குழந்தையின் விரல்களை எலி கடித்துவிட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி இரவு மற்றொரு குழந்தையின் தலை மற்றும் தோள் பட்டைகளில் எலி கடித்திருந்தது. அதன் பின்னர் இரு பெண் குழந்தைகளும் உயிரிழந்துவிட்டன.

Advertisement

இந்நிலையில் எலிகள் கடித்து இரண்டு பச்சிளம் பெண் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக பணியில் இருந்த அரசு உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் பழங்குடியின அமைப்பு காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளது. ஜெய் ஆதிவாசி யுவ சக்தி உறுப்பினர்கள் நேற்று முன்தினம் தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள். மருத்துவமனையின் தலைவர் மற்றும் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். ஜெய் ஆதிவாசி யுவ சக்தி அமைப்பு சார்பில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

Advertisement