தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2 குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

Advertisement

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை அருகே தாத்தூர் கிராமம், கோயில் காடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (35). தனியார் மில்லில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகன்யா (30), மகள் தனுஸ்ரீ(7), மகன் அகிலன் (4). அருண்குமார், அங்குள்ள தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சுகன்யா தோட்டத்து பகுதியிலிருந்து டவுண் பகுதிக்கு சென்று வசிக்கலாம் என அருண்குமாரிடம் தெரிவித்ததாகவும், இதற்கு அருண்குமார் மறுத்ததாகவும் தெரிகிறது. இதனால், அருண்குமாருக்கும், சுகன்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலில் இருந்த சுகன்யா நேற்று காலை 10 மணியளவில் தனுஸ்ரீ, அகலன் ஆகியோரை அழைத்துக் கொண்டு அருகே உள்ள மற்றொரு தோட்டத்துக்கு சென்றார். அங்குள்ள கிணற்றில் தனுஸ்ரீ, அகிலன் ஆகிய 2 பேரையும் தள்ளி கொலை செய்து, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement