தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநகராட்சி பள்ளியில் திருடிய 2 பேர் கைது

 

Advertisement

சென்னை: ராயப்பேட்டை பேகம் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹ்பூர் ரஹ்மானி (57), கடந்த 6ம் தேதி ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, கடந்த 6ம் தேதி காலை பள்ளியை திறந்த போது, சமையல் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த ஒரு மிக்சி, ஒரு கிரைண்டர், 3 அலுமினிய டபராக்கர், 2 தராசுகள், 5 எடைகற்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். விசாரணையில், ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் பகுதியை சேர்ந்த 5 குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி விக்கி (எ) விக்னேஷ் (25), ராயப்பேட்டை முத்தையா தோட்டம் பகுதியை சேர்ந்த வசந்த் (எ) வசந்தகுமார் (24) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்து, பள்ளியில் திருடிய பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

 

Advertisement