தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிராவல் மண்ணை அள்ளிய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்: தாசில்தார் நடவடிக்கை

Advertisement

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த குண்டடம்‌ அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்‌டி கடத்த முயற்சி சம்பவத்தில் 2 டிப்பர் லாரிகள், ஒரு மணல் அள்ளும் இயந்திரத்தை தாசில்தார் பறிமுதல் செய்தார். திருப்பூர் மாவட்டம், குண்டடம் அடுத்துள்ள ஜோதியம்பட்‌டி சண்முகசுந்தரம் என்பவரது நிலத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு டிப்பர் லாரியில் கடத்தப்படுவதாக தாராபுரம் தாசில்தார் கோவிந்தசாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின்பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாசில்தார் அங்கு கிராவல் மண்ணை வெட்டி எடுத்த இயந்திரம், மண்ணை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து குண்டடம் போலீசில் ஒப்படைத்தார். மேலும் இது தொடர்பாக தாசில்தார் குண்டடம் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் குண்டடம் போலீஸ் துணை ஆய்வாளர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Advertisement

Related News