தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயில் உண்டியல் உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது

Advertisement

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ள  தீப்பாஞ்சி அம்மன் கோயிலில் கடந்த 16ம் தேதி இரவு கோயில் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே வழிப்பறி வழக்கில் தொடர்புடைய திருத்தணி அடுத்த செருக்கனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா(22) என்பது தெரிந்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளி சந்துருவை(23) கைது செய்து கொள்ளையடித்த பணத்தில் மீதி வைத்திருந்த 2000 ரூபாயை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

Advertisement

Related News