தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் பறிமுதல்: சென்னையில் பரபரப்பு

சென்னை: எத்தியோப்பியா நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில் ரூ.20 கோடி மதிப்புள்ள 2 கிலோ கொக்கைன் போதை பொருளை சாக்லேட் பாக்கெட்டில் கடத்தி வந்த சீன நாட்டை சேர்ந்த பயணிகள் இருவரை கைது செய்துள்ளனர்.

Advertisement

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பிய நாட்டின் தலைநகரான அடிடாஸ் அபாபீல் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று காலை விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் போதை பொருள் கடத்துவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புறனாய்வு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அதில் வந்த பயணிகளில் தீவிரமாக சோதனை செய்தனர்.

இந்த நிலையில் பயணிகள் மீது சந்தேகம் அடைந்து சுமார் 28 வயதுள்ள ஒரு பயணியை தனி இடத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார் மேலும் அவருடன் மற்ற ஒரு பயணி வந்துள்ளார். மேலும் அவர் உடம்பை சோதனை செய்த போது சாக்லேட் கொண்டுவந்துள்ளார்.

அதில் முழுமையாக சோதனை செய்த போது அதுக்குள் கொக்கைன் போதை பொருள் சுமார் 2 கிலோ இருந்தது தெரியவந்தது . அது சர்வதேச மதிப்பு சுமார் 20 கோடி என தெரியவந்தது.

இதனை அடுத்து அந்த இரண்டு பேரையும் கைது செய்து சென்னை தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புறனாய்வு அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று அவருடன் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பிடிபட்டது சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News