தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை அருகே 140 சவரன் நகை கொள்ளையடித்த 2 பேர் கைது

சென்னை: சென்னை அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொழிலதிபர் ரித்தீஷ் என்பவர் வீட்டில் கிட்டத்தட்ட 120 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக மணவாளநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த திருட்டு போன சம்பவம் தொடர்பாக கடலூர் பகுதியை சேர்ந்த செந்தில் முருகன் மற்றும் சென்னையை சேர்ந்த சதிஷ் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கிட்டத்தட்ட தனி படை அமைத்து இரண்டு நாட்கள் தேடி வந்த நிலையில் இந்த கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளையும் வந்து கிட்டத்தட்ட 120 சவரன் தங்க நகை, 40,000 பணம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை அருகே சிங்கப்பெருமாள் கோவிலில் 120 சவரன் நகை திருட பட்ட சம்பவம் தொடர்பாக கடலூரில் வந்து போலீசார் கைது செய்தார்கள். இந்த கைதான குற்றவாளிகளின் cctv தற்போது வெளியாகி மிகப்பெரிய ஒரு பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

Advertisement

Related News