தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 263 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை

திருவொற்றியூர்: திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் மீனவ கிராமத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.35 கோடி செலவில் 352 மீனவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இந்த குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்ற பயனாளிகள், பங்களிப்பாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என விதி உள்ளது. ஆனால், மீன்பிடி தொழில் செய்யும் தங்களால் மொத்தமாக பங்கீட்டு தொகை கட்ட முடியாது. எனவே வட்டியில்லாமல் மாத தவணையாக பங்களிப்பு தொகையை செலுத்த அனுமதித்து, குடியிருப்பு ஒடுக்கீடு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
Advertisement

இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு குடியிருப்புகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நடந்தது. அதன்படி ரொக்கமாகவும், வங்கி கடன் கடன் மூலமாகவும் முழுத் தொகையை செலுத்திய 263 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யபட்டது. கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன், நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கீதா, கவுன்சிலர் பானுமதிசந்தர் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement