நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 263 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணை
Advertisement
இந்நிலையில் நேற்று பயனாளிகளுக்கு குடியிருப்புகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் நடந்தது. அதன்படி ரொக்கமாகவும், வங்கி கடன் கடன் மூலமாகவும் முழுத் தொகையை செலுத்திய 263 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு செய்யபட்டது. கே.பி.சங்கர் எம்எல்ஏ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு பெற்றதற்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் பாஸ்கரன், நகரப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கீதா, கவுன்சிலர் பானுமதிசந்தர் மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement