தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜகவில் புதிதாக அறிவிக்கப்பட்ட 25 பிரிவுகளின் அமைப்பாளர்கள் கூட்டம்

சென்னை: தமிழக பாஜ​வில் மாநில அளவிலான பிரிவுகளுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதாவது, வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி, தொழிற்பிரிவு அணி, கல்வியாளர் அணி, மீனவர் அணி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு அணி என 25 அணி​களுக்கு அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய அமைப்பாளர்களின் முதல் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜ அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், அனைத்து அணிகளின் பொறுப்பாளர் கே.டி.ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய மாநில நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மேலும் அணியின் செயல்பாடு குறித்தும் விளக்கி கூறினர். மேலும் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

Advertisement

கூட்டத்தில் பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மகனும், விளை​யாட்டு மற்​றும் திறன் மேம்​பாட்டு பிரிவு மாநில அமைப்பாளர் நயி​னார் பாலாஜி, விருந்தோம்பல் பிரிவின் பொறுப்பாளர் ஜி.கே.சுரேஷ் கர்ணா உள்பட அனைத்து பிரிவுகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், வரும் 25ம் தேதி அனைத்து பிரிவுகளின் கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்படும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement