தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

234 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: மாநில தலைவர் வசீகரன் அறிவிப்பு

சென்னை: சென்னை ராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையில், ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் முகமது பாரூக் தலைமை வகித்தார். மாநில தலைவர் வசீகரன் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் பங்கஜ்சிங் பேசுகையில், இந்தியா முழுவதும் பரவியுள்ள ஆம் ஆத்மி கட்சி, தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது,’ என்றார்.

மாநில தலைவர் வசீகரன் பேசுகையில், ‘‘ஊழலை ஒழிக்க கட்சி உருவாக்கி ஒரே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இதுவரை பாஜவால் அசைத்து பார்க்க முடியாத கட்சியாக ஆம் ஆத்மி இருந்து வருகிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். இவ்வாறு கூறினார்.