சட்ட விரோதமாக குடியேறியவர்கள் போராட்டத்தை ஒடுக்க லாஸ்ஏஞ்சல்ஸில் 2,000 தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிப்பு: கலவரத்தை கட்டுப்படுத்த டிரம்ப் நடவடிக்கை
Advertisement
அப்படி இருந்தும் பல இடங்களில் இருதரப்புக்கும் மோதல்கள் நிகழ்ந்தன. பலர் காயமடைந்தனர். இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த ஜனநாயக கட்சியை சேர்ந்த கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் தவறிவிட்டதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் 2,000 பேரை லாஸ் ஏஞ்சல்சுக்கு அதிபர் டிரம்ப் அனுப்பி வைத்தார்.இதற்கு கவர்னர் கவின் நியூசம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Advertisement