தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதியில் வீட்டை விட்டு வெளியேறிய 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

திருப்பதி : திருப்பதி மாவட்டம், பாகாலா ரயில் நிலையம் அருகே 2 சிறுவர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீசார்உடனடியாக அங்கு சென்று சிறுவர்களை பாதுகாப்பாக மீண்டு தங்குமிடம் அளித்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், சத்திய சாய் மாவட்டத்தை சேர்ந்த மோகன் ராஜூ மகன் குமார் வருண்(12), சுரேந்திரா மகன் தருண்(11) என்பது தெரியவந்தது.

Advertisement

இருவரும் கடந்த 11ம் தேதி அன்று காலை 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து சின்னகோத்தப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இரு பெற்றோர்களையும் பாகாலா காவல் நிலையம் வரவழைத்து சிறுவர்களை பாதுகாப்பாக போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் குழந்தைகள் வெளியே சென்ற பின், அவர்கள் இருக்கும் இடத்தை அவ்வபோது பெற்றோர்கள்அறிய வேண்டும். குழந்தைகளிடம் நட்பான முறையில் பேச வேண்டும், அவர்களின் உணர்வுகள் அறியப்பட வேண்டும்.

குழந்தைகளிடம் தங்களுக்குத் தெரியாதவர்களுடன் செல்லக்கூடாது என்று சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகளைக் கவனிக்கும் குடிமக்கள் உடனடியாக 112 அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Advertisement