தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

1X என்ற சூதாட்ட செயலி மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வழக்கு: கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு ED சம்மன்

டெல்லி: சட்டத்துக்கு புறம்பான சூதாட்ட செயலிகள் தொடர்பான வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஏற்கனவே , தெலுங்கானாவில் மகாவீர் என்ற சட்டத்துக்கு புறம்பான செயலி வழக்கில் 25 முன்னணி நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதே போல் பல பகுதிகளில் இயங்கிவரும் 1x என்ற சூதாட்ட செயலி தொடர்பான விளம்பரங்களில் நடித்ததாக ஷிகர் தவான்னுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஹர்பஜன்சிங்கிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஏற்கனவே ஹர்பஜன்சிங், சுரேஷ் ரெய்னா ஆஜராகி தங்களது விளக்கங்களை வழங்கி உள்ளனர்.

Advertisement

தற்போது ஷிகர் தவான் இந்த வழக்கில் ஆஜராகி உள்ளார். அமலாக்கத்துறையானது இது போன்ற சட்டத்துக்கு புறம்பான சூதாட்ட செயலிகளை பயன்படுத்தி வரி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அதை தொடர்ந்து சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரங்களில் நடித்தவர்களை அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே ஹர்பஜன்சிங், சுரேஷ் ரெய்னா தங்களது மாநிலங்களில் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தகைய விளம்பரங்களில் நடித்தோம் என்ற தங்களது விளக்கத்தை வழங்கினர்.

Advertisement