தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாகிஸ்தானில் 19 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 11 ராணுவத்தினரும் பலி

Advertisement

 

 

பெஷாவர், அக்.9: பாகிஸ்தானில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கையில் தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 19 தீவிரவாதிகள் மற்றும் 11 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தலிபான் தீவிரவாத அமைப்பு கடந்த 2002ம் நவம்பரில் அரசு உடனான தனது போரை நிறுத்தத்தை முறித்தது. இது பாதுகாப்பு படைகள், காவல்துறை மற்றும் சட்ட அமலாக்கத்துறை நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக கைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாணங்களில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது.

 

பதற்றமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான் குழுவை சேர்ந்த தீவிரவாதிகள் இருப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தானின் எல்லையையொட்டி உள்ள மாகாணத்தின் ஒராக்ஸாய் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல்நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த மோதலில் 19தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையை சேர்ந்த 11 வீரர்கள் உயிரிழந்தனர்.

 

 

Advertisement