தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

17 சி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் ஏற்றாதது ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு சபாநாயகர் கேள்வி

நெல்லை: நெல்லையில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியலை இதற்கு முன்பும் திருத்தம் செய்துள்ளது என்றாலும், இப்போதைய திருத்தம் பாஜ ஆட்சிக்காலத்தில் பிரதமர் மோடி ஆசியோடு நடப்பது தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் மூலம் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, சாமானிய மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்கும் முயற்சிகள் நடக்கின்றன. எனவேதான் இதை திமுக எதிர்க்கிறது. தேர்தல் முடிந்த பின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய 17சி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஆணையம் மறுக்கிறது. இது வாக்குகளை பாஜவுக்குச் சாதகமாக மாற்றிட செய்யும் ஏற்பாடாகும். 17 சி விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் ஏற்றும்போது ஒவ்வொரு வாக்குசாவடியிலும் எவ்வளவு ஓட்டு, பூத்களில் வாக்குப்பதிவு விபரங்களை அறிய முடியும். ஆனால் அதை ஆன்லைனில் தேர்தல் ஆணையம் ஏற்ற மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement