தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அசாமில் சட்டவிரோதமாக கால்நடைகளை வெட்டிய 16 பேர் கைது: முஸ்லிம்கள் மீது போலீசார் தடியடி

கவுகாத்தி: நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளான பக்ரீத் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அப்போது கால்நடைகளை பலியிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர். இந்நிலையில் அசாமில் ஈத் பண்டிகையையொட்டி சட்டவிரோதமாக கால்நடைகளை வெட்டிய 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகையில், “ பக்ரீத்தை அசாம் முழுவதும் சட்டவிரோதமாக கால்நடை வெட்டிய சம்பவங்கள் நடந்துள்ளன.
Advertisement

இதில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக உள்ளது. ஆனால் அதற்காக சட்டவிரோத செயல் அல்லது கொடுமைகளை விலையாக கொடுக்க முடியாது” என இவ்வாறு தெரிவித்தார். 16 பேர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பல இடங்களில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

 

Advertisement

Related News