தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பட்டப்பகலில் 15 வயது சிறுமியை தீ வைத்து எரித்த கும்பல்: ஒடிசாவில் பயங்கரம்

Advertisement

புவனேஸ்வர்: ஒடிசாவில் 15 வயது சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவில் கல்லூரி பேராசிரியர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த 20 வயது மாணவி அண்மையில் உயிரிழந்தார். இந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒடிசாவின் பூரி மாவட்டம் பலங்கா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் பயாபர் என்ற கிராமம் உள்ளது.

இங்கு ஒரு வீட்டில் இருந்த 15 வயது சிறுமி நேற்று காலை 9 மணிக்கு அதேபகுதியில் உள்ள தன் தோழி வீட்டுக்கு தோட்டப்பகுதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம இளைஞர்கள் சிலர் சிறுமியை வழி மறித்தனர். பின்னர் சிறுமியை வலுக்கட்டாயமாக பார்கவி ஆற்றங்கரைக்கு தூக்கி சென்ற இளைஞர்கள் சிறுமி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். புவனேஸ்வரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 75 சதவீத தீக்காய த்துடன் அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News