தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஈரான் நாட்டில் சிக்கி தவித்த 15 மீனவர்கள் சென்னை வந்தனர்: சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

சென்னை: ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த திருநெல்வேலி மாவட்டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்கள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் மீட்கப்பட்டனர். ஈரானில் இருந்து கப்பலில் துபாய் வந்த மீனவர்கள், நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்று, வாகனங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அப்போது மீன்வர்கள் கூறுகையில், ‘எங்களை பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி. ஈரானில் நாங்கள் இருந்த தீவுக்கு அருகே உள்ள மற்றொரு தீவில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 15 மீனவர்கள் உள்ளனர். அவர்களையும் பத்திரமாக மீட்டு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். தொடர்ந்து, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் முயற்சியால் ஈரான் நாட்டில் சிக்கிய 15 மீனவர்களை இந்திய தூதரக அதிகாரிகள் நேரடியாக சென்று பத்திரமாக மீட்டனர். மற்றொரு தீவில் சிக்கிய மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என்றார்.
Advertisement

Advertisement