வரும் 14ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தேமுதிக முப்பெரும் விழா பொதுக்கூட்டம்: பிரேமலதா அறிவிப்பு
Advertisement
தேமுதிக துவக்க நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றுதல், இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கைப்படி நலத்திட்ட உதவிகள் வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் முறையாக காவல் துறை அனுமதி பெற்று வருகிற 14ம் தேதி மாலை மாபெரும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement