தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பலாத்கார முயற்சியில் கொடூரம் 40 வயது பெண்ணை கொன்ற 14 வயது சிறுவன் கைது

ஹமிர்பூர்: இமாச்சலபிரதேசத்தில் 14 வயது சிறுவன் பலாத்காரம் செய்ய முயன்ற 40 வயது பெண் உயிரிழந்தார். இமாச்சலபிரதேச மாநிலம் ஹமிர்பூர் கிராமத்தில் கடந்த 3ம் தேதி 40 வயது பெண் ஒருவர் புல் வெட்டி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 9ம் வகுப்பு பயிலும் மாணவ அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வயல்வௌிக்குள் இழுத்து சென்று, அங்கு அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அதை தடுக்க முயன்ற பெண்ணை அந்த சிறுவன் தடி மற்றும் அரிவாளால் கொடூரமாக தாக்கி உள்ளார். பின்னர் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அப்போது அந்த வழியே வந்த கிராம மக்கள், வயலில் ரத்த வௌ்ளத்தில் பெண் இருப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பலியானார். இதையடுத்து சிறுவனை போலீசார் கைது செய்தனர். குற்றம் நடந்த இடத்தில் இருந்து உடைந்த பேனா, ஸ்கேல் துண்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர்.

Advertisement

Advertisement