தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாமிரபரணியில் சிக்கிய 13 பேர் பத்திரமாக மீட்பு

Advertisement

அம்பை: நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் காசிநாதர் கோவில் அருகே தாமிரபரணி ஆற்றில் அம்பை, கல்லிடைக்குறிச்சி, வைராவிகுளம், ஊர்க்காடு, சாட்டுப்பத்து, கோவில்குளம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குளிக்கச் செல்வது வழக்கம். நேற்று பிற்பகல் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த மீராள் (52), பானு (40), செல்வி (32), அமுதா (38), மன்னாரி (44), சுப்புலட்சுமி, மாரியம்மாள், இசக்கியம்மாள், சுடலை, மகாலட்சுமி உள்பட 13 பேர் ஆற்றின் நடுப்பகுதியில் ஆழமான பகுதிக்கு சென்று துணிகளை துவைத்து குளிக்கச் சென்றனர். குளித்து விட்டு திரும்ப புறப்பட்ட போது ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்திருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த 13 பேரும் பாறையில் நின்று கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

Advertisement

Related News