12 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்
Advertisement
இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் 29 அறைகளில் பக்தர்கள் நிரம்பியிருந்தனர். இவர்களில் நேர ஒதுக்கீடு இன்றி சர்வதரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
Advertisement