தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வங்கதேசத்தில் கலவரம்:ராணுவ வீரர்கள் உட்பட 12 பேர் படுகாயம்

Advertisement

டாக்கா: வங்கதேசத்தில் உள்ள துறைமுக நகரான சட்டோகிராமில் ஏராளமான இந்துக்கள் வசிக்கின்றனர். இங்கு உள்ள ஹசாரி கலி பகுதியில் நகைகடைகள், மருந்து கடைகளை அவர்கள் நடத்தி வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த உஸ்மான் அலி என்ற வர்த்தகர் இஸ்கான் அமைப்புக்கு தீவிரவாதத்துடன் தொடர்பு என்று சர்ச்சைக்குரிய வகையில் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். இதை கண்டித்து நேற்று முன்தினம் இரவு கடைக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வங்கதேச ராணுவம், எல்லை பாதுகாப்பு படை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சிலர் ஆசிட் மற்றும் கண்ணாடி துண்டுகளை வீசியுள்ளனர். இதில்,5 ராணுவ வீரர்கள்,7 போலீசார் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 80 பேரை ராணுவத்தினர் பிடித்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News